திருவண்ணாமலையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏழரை ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்கப் போராடிய தோழர்கைளை மாவட்டம் மாவட்டமாக அழைத்து CPM மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டு விழாக்களை நடத்த வேண்டும்
போராட்டம் விரியவும் இது உதவும்
Published on October 13, 2021 23:09