அமிர்தம் சூர்யா இன்று முகநூலில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதைப் படித்து விட்டு வெகுண்டு எழுந்து இதை எழுதுகிறேன். என்னை புத்தியில் அழகு என்று போட்டதுதான் விவகாரம். புத்தியை விடுங்கள், ஒரு பக்கம் கிடக்கட்டும். பௌதிக அழகு பற்றிக் கொஞ்சம் பேசுவோம். இந்தப் பெண்கள் இருக்கிறார்களே, அவர்களை இந்த விஷயத்தில் கொஞ்சம் கூட நம்பாதீர்கள். புத்திதான் முக்கியம், புற அழகெல்லாம் சுத்த வேஸ்ட் என்பார்கள். அத்தனையும் பச்சைப் பொய். ஒவ்வொரு பெண்ணும் படு முக்கியத்துவம் கொடுப்பது புற ...
Read more
Published on September 08, 2021 02:04