ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 4




"அவன் முகத்தில் எல்லாமே தெரிந்தது. கோபம். குரூரம். இயலாமை. இகழ்ச்சி, வன்முறை. திருமண நிகழ்வுக்குச் செல்லும் சீமாட்டிபோல அவன் அவற்றை நகைகளாக மாட்டிப் பெருமிதப்பட்டான். அவனுக்கும் நான் ஒரு சீமாட்டியாக அக்கணம் தோன்றியிருக்கக்கூடும்"
மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2021 16:05
No comments have been added yet.