ஒன்றியம் என்றால் கோவம் வருகிறது அவர்களுக்கு
ஒரே நாடு என்கிறார்கள்மிசோரம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைத் தகறாறில் இதுவரை ஐந்து காவலர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்இரண்டு முதல்வர்களும் திட்டிக் கொள்கிறார்கள்இரண்டும் பிஜேபி ஆளும் மாநிலங்கள் என்பது தகவலுக்காக
29.07.2021
Published on July 31, 2021 09:25