சுருக்கமாக எழுதவே முயற்சிக்கிறேன். இப்போது நான் எழுதப் போகும் குறிப்பை என் நண்பர்கள் காயத்ரியோ ராம்ஜியோ விரும்ப மாட்டார்கள். ஏன், நானே கூட காலையிலிருந்து எழுதவில்லை. ஆனாலும் சமூக அநீதிகளைக் கண்டித்து எழுதுவதைப் போலவே எனக்கு ஒரு அநீதி நடந்தாலும் எழுத வேண்டியது என் கடமைதான் என்று நினைக்கிறேன். உதாரணமாக, டிஎம் கிருஷ்ணாவின் சமீபத்திய அட்ராசிட்டி பற்றி நாளை ஒரு பத்திரிகைக்கு எழுதப் போகிறேன். அதைப் போன்றதுதான் இப்போது நான் எழுதுவதும். அது கர்னாடக சங்கீதத்துக்கு நடந்திருக்கும் ...
Read more
Published on April 13, 2021 10:08