6. சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் நடந்த ஒரு குட்டி உரையாடல்

அத்தியாயம்: ஒன்று. இடம்: பூலோகம் கொரோனா வந்ததிலிருந்து எனக்குக் காப்பித் தூள் வாங்கி அனுப்பிக் கொண்டிருந்தது புவனேஸ்வரி.  சென்ற மாதம் ஆன்லைன் ஷாப்பிங்கில் காப்பித் தூள் நின்று விட்டது.   எனக்கோ வெளியே போக அனுமதி கிடையாது.  மேனேஜர்தான் எத்தனை வேலையைச் செய்வார்?  அவரையும் அனுப்ப இயலாது.  என்னோலோ வைன் குடிக்காமல் வாணாள் முழுவதும் கூட இருக்க முடியும்.  காப்பி இல்லாமல் முடியாது.   ராமிடம் சொன்னேன்.  போன மாதம் விமல் காப்பி 80 – 20 வாங்கிக் கொண்டு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 20, 2021 05:48
No comments have been added yet.


சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.