முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலை நேற்று புத்தக விழா திறந்த முதல் நாளே பலர் வந்து கேட்டு விட்டுப் போனதாகக் கேள்விப்பட்டேன். இதோ இன்னும் சிறிது நேரத்தில் பிரதிகள் அச்சகத்திலிருந்து வந்து விடும் என்பது தற்போதைய செய்தி. தற்போது என்றால், 25 ஃபெப்ருவரி 2021 காலை பத்தேகால். இந்த நேரத்திலேயே போன் போட்டு புத்தகம் வந்து விட்டதா என்று டார்ச்சர் கொடுக்கக் கூடாது என்பதால் பதினோரு மணிக்குக் கேட்கலாம் என்று இருக்கிறேன். பதினோரு மணிக்கு அடுத்த செய்தியைத் தருகிறேன். ...
Read more
Published on February 24, 2021 20:51