பயணங்கள் பலவிதம் : 1 கட்டுநாயக்கா



பதினொரு மணிக்கே விமானம் தரையிறங்கிவிட்டது.

சிங்கப்பூர், மெல்பேர்ன் விமானநிலையங்களில் பெரிதாக எவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. ஆனால் கட்டுநாயக்காவில் அணிந்திருந்தார்கள். அது கொரணா கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்திருந்த காலம். எல்லா மாஸ்குகளும் வாயை மட்டுமே மூடியிருந்தன. அதுவும் சரிதான் என்று தோன்றியது. தொற்று வந்து சளி பிடித்து மூக்கை அடைத்தால் வாயால்தானே மூச்சு விடவேண்டும்?மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2021 23:09
No comments have been added yet.