பேக்கிழவாண்டி - கதை நிகழ்ந்த கதை



லொக்டவுனை எப்படிச் சமாளித்தீர்கள் என்பதுதான் இப்போது எதிர்படுபவர்கள் எல்லாம் கேட்கும் பொதுவான கேள்வியாக இருக்கிறது. எம்மிருவரையும் பொறுத்தவரையில் அக்காலம் நன்றாகவே கடந்துபோனது. காலை எழுந்ததும் எழுத்து. பின்பு கனிவு கொடுக்கும் வீட்டிலிருந்தான வேலை. மாலை முழுதும் நடை. நித்திரைக்கு முன்னர் நெட்பிளிக்ஸ்.

அப்புறம் அம்மாவும் அப்பாவும்.மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2021 02:48
No comments have been added yet.