இப்போது பாகவதம் படித்துக் கொண்டிருக்கிறேன். கடலங்குடி நடேச சாஸ்திரிகள் மொழிபெயர்த்தது. 1935-இல் வெளியானது. மூன்று ரூபாய் எட்டணா விலை. இதை முடித்து விட்டு, அல்லது, இதோடு கூட சேர்த்து ஸ்வாமி பிரபுபாதா மொழிபெயர்த்ததும் படித்தால் நல்லது என்று தோன்றியது. அதை யாரேனும் நண்பர்கள் வாங்கித் தர முடியுமா? முடிந்தால் எழுதுங்கள். விலாசம் தருகிறேன். எங்கே கிடைக்கும் என்ற விவரம் கூட தெரியாது. charu.nivedita.india@gmail.com
Published on January 09, 2021 17:40