அறிவுரைப்படி எழுது:- இரு கடிதங்கள்.

Shutterstock



ஒரு நூல் அறிமுகக்கூட்டம் விமர்சனக்கூட்டமாக இருப்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. ஆனால், பலநூல் வரிசையில் நம்முடையது மட்டுமே விமர்சிக்கப்படுவது அதைப் போன்ற நிகழ்வில் அரிதானது. உண்மையிலேயே குப்பை என்றால் மட்டுமே அது சாத்தியம். அதனினும் அரியது, அப்படியான நிகழ்வில் பேசிய அனைவராலும் நம் நூல் மட்டுமே விமர்சிக்கப்படுவது. அதற்கு மேலும் நூல் நயம் கூறலை எப்படி எதிர்பார்ப்பது… ஏதேனும் சிறப்பு இருந்திருந்தால் சொல்லியிருப்பார்கள் அல்லவா? இருந்தாலும் அதையெல்லாம் கண்டு சொல்ல வேண்டும் என்றால்...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 24, 2020 04:01
No comments have been added yet.