வணக்கம்,
’ஆனந்தி’ நாவலை தற்போது கிண்டிலில் பதிவேற்றியுள்ளேன். இயல்பான மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் இந்நாவல் எங்கள் ஊர் மக்களைப் பற்றியது. அதனால் என் மனதிற்கு நெருக்கமானதும் கூட.
Welcome back. Just a moment while we sign you in to your Goodreads account.