ஆனந்தி - கிண்டிலில்

வணக்கம், 


’ஆனந்தி’ நாவலை தற்போது கிண்டிலில் பதிவேற்றியுள்ளேன். இயல்பான மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் இந்நாவல் எங்கள் ஊர் மக்களைப் பற்றியது. அதனால் என் மனதிற்கு நெருக்கமானதும் கூட. 

Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 18, 2020 15:20
No comments have been added yet.