சென்ற வாரம் 'ஆனந்தி' நாவல் குறித்து தோழி ஒருவர் அனுப்பி இருந்த மின்னஞ்சல் எதிர்பாராத நிறைவில் ஆழ்த்தியது. எதார்த்த மனிதர்களின் வாழ்வியல் கதை தான் ஆனந்தி. புத்தகமாக வெளிவந்தபின் அக்கதை நல்ல வரவேற்பைப் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்!
Read more »
Published on September 03, 2020 20:39