லாக்டவுன் காலத்து கிறுக்கல்கள்


முகநூலில் ஏதாவது தலைப்புகள் கொடுத்து நான்கே வரிகள் எழுத சொல்லி கவிதை சவால் விளையாடிக் கொண்டோம். 'சோறு' என்ற பெயர் கொடுத்துவிட்டு எப்படி லிமிடெட் மீல்ஸ் பரிமாறுவது என்றெல்லாம் கெத்தாக சொல்லி சமாளித்து விட்டாலும் நறுக்கென நாலு வரியில் ஒன்றும் தோன்றவில்லை என்பது தான் உண்மை. பின்வருவனவற்றை 'கவிதை' என்றும் சொல்லலாம். வார்த்தைகளை வெட்டிப் போட்ட 'கிறுக்கல்' எனவும் குறிக்கலாம். சோறு சமைத்ததுடன் ஒதுங்கிக் கொண்டாயிற்று. இனி பெயர் வைத்துக் கொள்வது அவரவர் கவலை.

Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2020 16:01
No comments have been added yet.