'சமாதானத்தின் கதை' பற்றி ஹஸனாஹ் கவிதா




ஜே.கே இனது கொல்லைப்புறத்துக் காதலிகளை அனுபவித்து, இரசித்ததைப் போன்று ஆதிரை வெளியீடாக வந்துள்ள சமாதானத்தின் கதையை இரசிக்க முடியவில்லை. கொல்லைப்புறத்துக் காதலிகளை ஒரே மூச்சில் வாசித்து முடித்ததைப் போன்று சமாதானத்தின் கதையை வாசித்து முடிக்க முடியவில்லை.மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2020 16:55
No comments have been added yet.