அவர் சாப்பிட்டது, குடித்தது, பேசியது எதுவுமே எமக்காக அல்லஆனால் இத்தனை உயிர்களும் குண்டடிபட்டு செத்தது, குண்டடி பட்ட காயங்களின் ரணங்களின் வலியை எரிச்சலை இவர்கள் சகித்துக் கொண்டிருப்பது, இத்தனைக்குப் பிறகும் மனம் தளராமல் இவர்கள் போராடுவது எல்லாம் எமக்காகநாம் இதைப்பற்றி மட்டுமே பேசுவோம் திரு எடப்பாடி
Published on May 26, 2018 21:18