யார் யாருக்கு எவ்வளவு ஸ்டெர்லைட் கொடுத்திருந்தாலும் வாங்கிய குற்றத்திற்காக அவர்களையும் கொடுத்த குற்றத்திற்காக ஸ்டெர்லைட் முதலாளியையும் கைது செய்து தண்டியுங்கள்.எவன் எவ்வளவு வாங்கியிருந்தாலும் அது ஆலையை மூடக் கோரும் எமது போராட்டத்தைக் கட்டுப்படுத்தாது
Published on May 27, 2018 02:08