டெல்லி தமிழ் மண்ணை பகை பூமியாகவே பார்க்கத் தொடங்கியது மட்டுமல்ல ஏறத்தாழ ஒரு யுத்தத்தையே தொடங்கிவிட்டதுஇதுதான் அவர் சொன்ன போரா?
போருக்காக காத்திருந்தவர்கள் வருவார்களா?யாருக்காக யாருக்கெதிராக களமேகுவார்கள்?எல்லாம் இருக்கட்டும்நீட்டுக்கு எதிரான போராட்டத்தை கூறாகவும் செறிவோடும் மூர்க்கமாகவும் மட்டுல்ல ஒன்றுபட்டும் கட்டவேண்டும்அதேவேளைநீட்டுக்காக ராஜஸ்தான் செல்லும் குழந்தைகளுக்கு ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் உதவத் தயாராக இருக்கும் செய்தி
Parimala Ramanathan பக்கத்தில் இருக்கிறதுகரூர் மாவட்டத்திலிருந்து செல்லும் குழந்தைகளுக்கான உதவி பற்றிய விவரம்
Kani Oviya பக்கத்தில் உள்ளதுபயன்படுத்தலாம்உதவலாம்இதுபோன்ற தகவல்களை கொண்டு சேர்க்கலாம்
Published on May 04, 2018 05:51