"எந்த தலித் வீட்டிலும் தான் சாப்பிட முடியாது என்றும். தான் சாப்பிட்டு தலித் வீடுகளைத் தூய்மைப் படுத்த தான் ஒன்றும் ராமனல்ல" என்றும் உமாபாரதி கூறியிருக்கிறார்1) யார் அழைத்தது உங்களை?
2) தூய்மைபடுத்த எங்களிடம் விளக்கமாறுகள் உண்டு
3) இதற்கு நாடுபூராவிலும் உள்ள நீதிமன்றங்களில் வழக்குப் போட முடியாதா?
Published on May 02, 2018 21:34