இது போர்ஜரிக் குற்றமென்று சொன்னால் தவறு செய்தவர்களாவோம்எந்த அயோக்கியத் தனத்தையும் செய்வோம் என்ற அவர்களது ஆணவ அரசியலின் ஒரு சிறு கூறுமற்றபடி செய்தவன் இஸ்லாமியனா இந்துவா கிறிஸ்தவனா என்பதில் எங்களுக்கு எப்போதும் வேறுபாடு எதுவும் இல்லைமதவெறி பிடித்தவர்களின் அரசியல் அதுஎவன் செய்தாலும் அவனைத் தண்டிக்கக் கோருவோம்.ஆனால் அதில் கோட்பாட்டோடுகூடிய அரசியல் இருப்பின் அதை அம்பலப்படுத்தவும் செய்வோம் அதை
பின் குறிப்பு
*****************
கீதா என்ற பெயரும் படங்களும்தான் போலி செய்தி உண்மை என்கிறான் தம்பி
Muralikrishnan Chinnadurai.அவன் சரிபார்க்காமல் சொல்ல மாட்டான். அது உண்மை எனும் பட்சத்திலும் நமது பதிவு சரிதான். செய்தவன் எவனாயினும் அவன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவனேஉண்மை தெரிந்ததும் விரிவாய் பேசுவோம்
Published on April 26, 2018 10:08