உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1] Quotes

Rate this book
Clear rating
உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1] உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1] by Balakumaran
2,631 ratings, 4.19 average rating, 145 reviews
உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1] Quotes Showing 1-4 of 4
“இப்போதும்”
Balakumaran, Udaiyaar
“பாட்டியாருமான செம்பியன்மாதேவி கூடலூர் என்கிற சிறுகிராமத்தில் கொங்கு தேசத்தில் ஒரு மரத்தடியின் கீழ் சிவநாமம் சொல்லியபடி உயிர்நீத்தார்.”
Balakumaran, Udaiyaar
“மற்றுநான் பெற்றது ஆர்பெற வல்லார் வள்ளலே. கள்ளமே பேசி குற்றமே செய்யினும் குணமெனக் கொள்ளும் கொள்கையால் மிகைப்பலச் செய்தேன்”
Balakumaran, Udaiyaar
“இதுதான் வாழ்க்கையின் சுழற்சி, இது எப்போது மீறப்பட்டாலும் பிரச்சினை வரும். பெண்களைத் தாங்குவது என்பது ஆண்களின் கடமை. தன்னைத் தாங்கும் ஆண்களுக்குப் பணிவிடை செய்து, அவனைக் காரியங்கள் செய்யச் செய்வது பெண்களின் கடன். இது இரண்டிற்கும் அடிப்படை அன்பு. பரஸ்பரம் மதிப்பு. இந்தச் சோழ தேசத்தில்”
Balakumaran, Udaiyaar