தேவதேவன் > Quotes > Quote > Surya liked it
“கவிதை ஒரு சொல் விளையாட்டோ வெறும் அழகியல் மாத்திரமோ அல்ல. அது தன்னுள் கொண்டிருக்கும் இலட்சியம் அபரிமிதமானது. கவிதைகளில் வெளிப்படுவது நமது ஆளுமைதான் என்று தெரிந்து கொண்டால் நாம் நமது ஆளுமை வளர்ச்சியில் நாட்டம் கொள்ள தொடங்கிவிடுவோம்.
ஆளுமை வளர்ச்சி என்பது இடையறாத மெய்மை அறிதலன்றி வேறொன்றும் இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிடும். எனக்கு புனைவுகள் அற்ற எளிமை மிக முக்கியமாகத் தோன்றும்.”
―
ஆளுமை வளர்ச்சி என்பது இடையறாத மெய்மை அறிதலன்றி வேறொன்றும் இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிடும். எனக்கு புனைவுகள் அற்ற எளிமை மிக முக்கியமாகத் தோன்றும்.”
―
No comments have been added yet.
