S. Ramakrishnan > Quotes > Quote > Thenappan liked it

S. Ramakrishnan
“ருசி நாக்கில் படிந்தவுடன் அது நினைவாகிவிடுகிறது. நல்ல நினைவுகள் ஒரு நாளும் அழிவதேயில்லை. எத்தனை வயதானாலும் நல்ல சாப்பாட்டிற்கு ஏங்குவது அந்த நினைவால் தான்.
பசியைக் கடந்து செல்பவர்களின் கைகளுக்குத் தான் ருசி சாத்தியப்படும் போலும்.”
S. Ramakrishnan, கர்னலின் நாற்காலி

No comments have been added yet.