Na. Muthukumar > Quotes > Quote > Nirmal liked it
“தாத்தா நெறைய கடன் வாங்குனார்டா. அதெல்லாம் அப்பாதான் அடைச்சேன்.” மகன் கேட்டான். “தாத்தா எதுக்குப்பா கடன் வாங்குனாரு?” “தாத்தா நெறைய புக்ஸ் படிப்பார்டா. அத வாங்கத்தான் கடன் வாங்குனாரு...” “நல்ல விஷயம்தானப்பா... நீங்களும் நெறைய புக்ஸ் படிங்க. உங்க கடனை எல்லாம் நான் அடைக்கிறேன்!”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
No comments have been added yet.
