Jeyamohan > Quotes > Quote > Chitra liked it
“மனிதர்களை மனம் அச்சுறுத்துகிறது. அதனுடன் தனிமையில் ஒருகணம்கூட அவர்களால் இருக்க முடிவதில்லை. பொழுதுபோகவில்லை என்றும், தனிமை என்றும் எதைச் சொல்கிறான் மனிதன்? செயலற்ற கணத்தில் மனம் தெளிந்து ஆழம் தெரிகிறது. அது அவனை அச்சுறுத்துகிறது.”
― விஷ்ணுபுரம் [Vishnupuram]
― விஷ்ணுபுரம் [Vishnupuram]
No comments have been added yet.
