Jeyamohan > Quotes > Quote > Chitra liked it

Jeyamohan
“மனிதர்களை மனம் அச்சுறுத்துகிறது. அதனுடன் தனிமையில் ஒருகணம்கூட அவர்களால் இருக்க முடிவதில்லை. பொழுதுபோகவில்லை என்றும், தனிமை என்றும் எதைச் சொல்கிறான் மனிதன்? செயலற்ற கணத்தில் மனம் தெளிந்து ஆழம் தெரிகிறது. அது அவனை அச்சுறுத்துகிறது.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]

No comments have been added yet.