Su. Venkatesan > Quotes > Quote > Nirmal liked it

Su. Venkatesan
“பகைமை கொண்டு இயங்குபவன் விரைவில் வலிமை இழப்பான். பகை, சினத்தை மட்டுமே வளர்த்தெடுக்கும். போருக்கு தேவை சினமன்று. ஆனால், இதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பகை பின்னுக்குத் தள்ளிவிடும்.”
Su. Venkatesan, வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

No comments have been added yet.