Su. Venkatesan > Quotes > Quote > Nirmal liked it
“பகைமை கொண்டு இயங்குபவன் விரைவில் வலிமை இழப்பான். பகை, சினத்தை மட்டுமே வளர்த்தெடுக்கும். போருக்கு தேவை சினமன்று. ஆனால், இதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பகை பின்னுக்குத் தள்ளிவிடும்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
No comments have been added yet.
