Su. Venkatesan > Quotes > Quote > Nirmal liked it
“கதைகள்தான் நல்லவர்களின் கடைசி நம்பிக்கை. பறவைகள், விலங்குகள், மரம், செடி, கொடியென இயற்கை எல்லாம் நமக்கு துணை நிற்க, அழித்தொழிப்பவர்கள் வீழ்வார்கள்; அழிக்கப்பட்டவர்கள் எழுவார்கள் என்ற நம்பிக்கையை கதையன்றி வேறு யார் கொடுப்பது?”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
No comments have been added yet.
