Vairamuthu > Quotes > Quote > Gopi liked it

Vairamuthu
“இந்தியாவில் பிடித்தது?"

"உழைப்பு."

"பிடிக்காதது?"

"ஊழல்."

"ஆனாலும் இந்தியா முன்னேறியிருக்கிறதே..!"

"உண்மை. சேவல் உறங்கும்போது குஞ்சு பொரித்துவிடும் கோழியைப்போல சில அரசியல்வாதிகள் உறங்கும் போது இந்தியா முன்னேறிவிடுகிறது.”
Vairamuthu, Moondram Ulaga Por

No comments have been added yet.