Na. Muthukumar > Quotes > Quote > NiMmi liked it
“மடையா... உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இந்த உலகத்துல மனுஷங்க யாரும் சாகறதே இல்ல. காலம்தான் செத்துப்போகுது. நீ இருக்கிற வரைக்கும் நான் உயிரோட தான் இருப்பேன். அப்புறம் நீயும் நானும் உன் பையனா, பேரனா வாழ்ந்திட்டு இருப்போம். ஜனனமும் மரணமும் முடிவே இல்லாத ஒரு தொடர்ச்சிடா.. புரியுதா?”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
No comments have been added yet.
