Jeyamohan > Quotes > Quote > Nachiappan liked it
“வாசகர்களில் கணிசமானோர் ஒருமையுள்ள புனைவுத் தருக்கத்தில் மிதந்து செல்ல விரும்புகிறவர்கள். இன்னொரு சாரார் படைப்பில் தங்களுக்கு சாதகமான கருத்துகளை மட்டும் தேடுபவர்கள். நுண்ணுணர்வு கொண்ட வாசகர்களில்கூட நுட்பங்களை ரசிப்பவர்களே அதிகம். வாழ்வின் தருணங்களைப் படைப்பில் காணவே அவர்களுக்கு ஆர்வம். தமிழ்க் கவிதைகளும் சிறுகதைகளும் இதையே செய்து வருகின்றன. விரிவையும் ஆழத்தையும் விழைபவர்கள் மிகக்குறைவே. இலக்கியத்தை”
― நாவல் (கோட்பாடு) / Novel (Kotpadu)
― நாவல் (கோட்பாடு) / Novel (Kotpadu)
No comments have been added yet.
