Subramaniya Bharathiyar > Quotes > Quote > DEV liked it

Subramaniya Bharathiyar
“சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று”
Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

No comments have been added yet.