

“இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே
கனிகுலவும் மரநிழலில்
கரம்பிடித்து உகந்ததெல்லாம் கனவுதானோடி - சகியே நினைவு தானோடி..!
புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே என்னைவரச்சொல்லி அவர்
கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம் சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி..!
கட்டுகாவல் தான்கடந்து கள்ளரைப்போல் மட்டில்லாத
காதலுடன் கட்டி முத்தம்
ஈந்ததெல்லாம் நிகழ்ந்ததுண்டோடி நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி..!”
― பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
கனிகுலவும் மரநிழலில்
கரம்பிடித்து உகந்ததெல்லாம் கனவுதானோடி - சகியே நினைவு தானோடி..!
புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே என்னைவரச்சொல்லி அவர்
கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம் சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி..!
கட்டுகாவல் தான்கடந்து கள்ளரைப்போல் மட்டில்லாத
காதலுடன் கட்டி முத்தம்
ஈந்ததெல்லாம் நிகழ்ந்ததுண்டோடி நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி..!”
― பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
Raghul’s 2024 Year in Books
Take a look at Raghul’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Raghul
Lists liked by Raghul