* Description: பட்டன் பெருமை ‘பட்டன்’ கூர்ஜரம் எனப்படும் குஜராத் நாட்டின் நகரங்களில் ஒன்று. பல சிற்றரசுகளைக் கொண்ட தேசம் குஜராத். அதனை முதலில் ஒன்று சேர்த்து வலுப்படுத்தியவன் பீமதேவன் என்ற அரசன். அவன் மகன் மூலராஜதேவன் இறந்த பிறகு நாடு ஷேமராஜன் வசமானது. அவன் துறவு மேற்கொள்ள, நாடு கர்ணதேவரின் வசமானது. அவனை மணந்த இளவயது மீனல்தேவி சமணர்கள் அதிகாரத்தில் இருக்கும் சந்திராவதி நாட்டைச் சேர்ந்தவள். இந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்ட புத்தகம். மிகவும் சுவையாக உள்ளது என பேராசிரியர் வ.வெ.சு. குறிப்பிட்டுள்ளார்.
* Author: Kanaiyalal Maneklal Munshi
* ISBN (or ASIN): 9362830434, 978-9362830432
* Publisher: The Alliance Company
* Publication: 25 December 2023
* Page count: 256
* Format: Paperback
* Description: பட்டன் பெருமை ‘பட்டன்’ கூர்ஜரம் எனப்படும் குஜராத் நாட்டின் நகரங்களில் ஒன்று. பல சிற்றரசுகளைக் கொண்ட தேசம் குஜராத். அதனை முதலில் ஒன்று சேர்த்து வலுப்படுத்தியவன் பீமதேவன் என்ற அரசன். அவன் மகன் மூலராஜதேவன் இறந்த பிறகு நாடு ஷேமராஜன் வசமானது. அவன் துறவு மேற்கொள்ள, நாடு கர்ணதேவரின் வசமானது. அவனை மணந்த இளவயது மீனல்தேவி சமணர்கள் அதிகாரத்தில் இருக்கும் சந்திராவதி நாட்டைச் சேர்ந்தவள். இந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்ட புத்தகம். மிகவும் சுவையாக உள்ளது என பேராசிரியர் வ.வெ.சு. குறிப்பிட்டுள்ளார்.
* Language: Tamil
*Link: https://www.amazon.in/Patan-Perumai-K...