நான் நம்மாழ்வார் பேசுகிறேன் [Naan Nammazhvar Pesugiraen] நான் நம்மாழ்வார் பேசுகிறேன் [Naan Nammazhvar Pesugiraen] discussion


1 view
விடுகதை

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Ramsankar (new)

Ramsankar சாயந்திரம் கை பிடித்து.. சாமத்தில் கருத்தரித்து.. விடியும்போது தாயையும் பிள்ளையையும் பிரிச்சு விட்டாச்சு. அது என்ன?

சாயங்காலம் மாட்டு மடியில் கைப் பிடித்து பால் கறப்போம். பாலைக் காய்ச்சி உறை மோர் கலப்போம். அது நள்ளிரவில் தயிராகிப் போய்விடும் அல்லவா. திரும்பவும், காலையில் தயிரைக் கடையும்போது மோரும் வெண்ணையும் பிரிந்து விடும்.


back to top