மனிதர்களின் உண்மையான முகம் ஜாக்தம் என்னும் பகல் திரையினால் மூடப்ட்டு இருக்கிறது.. ஆனால் இரவுக்கு அத்தகைய திரை ஏதும் கிடையாது... பகலின் வெளிச்சத்தால் உண்மைகள் ஒளிந்து கொள்கின்றன, இரவு அதை அம்மனமாக்கிவிடுகிறது, ஆக்ரோசமடைய செய்துவிடுகிறது.. மனதின் ஆழத்தினில் உள்ள உண்மையை இரவினில் மறைக்க முடிவதில்லை.. தியானம், யோகா, தவம் போன்றவற்றால் கிட்டாத பரவச நிலையை.. நித்திரையில்லா இரவுகள் நமக்கு அளிக்கும்.. கடைசி இரண்டு பகுதிகள் இல்லாமல் புத்தகத்தை நமக்கு அளித்திருந்தால் மனதினில் கணம் ஏறி, நிச்சயம் சித்தம் களைந்து காட்டினில் திரியவேண்டியிருக்கும்.
--------நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.................
மனிதர்களின் உண்மையான முகம் ஜாக்தம் என்னும் பகல் திரையினால் மூடப்ட்டு இருக்கிறது.. ஆனால் இரவுக்கு அத்தகைய திரை ஏதும் கிடையாது... பகலின் வெளிச்சத்தால் உண்மைகள் ஒளிந்து கொள்கின்றன, இரவு அதை அம்மனமாக்கிவிடுகிறது, ஆக்ரோசமடைய செய்துவிடுகிறது.. மனதின் ஆழத்தினில் உள்ள உண்மையை இரவினில் மறைக்க முடிவதில்லை.. தியானம், யோகா, தவம் போன்றவற்றால் கிட்டாத பரவச நிலையை.. நித்திரையில்லா இரவுகள் நமக்கு அளிக்கும்..
கடைசி இரண்டு பகுதிகள் இல்லாமல் புத்தகத்தை நமக்கு அளித்திருந்தால் மனதினில் கணம் ஏறி, நிச்சயம் சித்தம் களைந்து காட்டினில் திரியவேண்டியிருக்கும்.
--------நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.................