ஈழ மக்களின் அவலம், அவர்களின் போராட்ட உணர்வு, உலகில் எந்த இனத்திற்கும் இல்லாத வலிமையும் துணிவும் கொண்ட செயல்பாடுகள், போர்க்களத்திலும் கசியும் மனிதாபினமானம், அந்தப் போராட்டத்தின் வலியையும் ரத்தம் கசிய சித்தரித்திருந்த சிவசங்கரி, அங்கயற்கண்ணி ஆகியோரிடம் கடிதங்களுடன் தனக்கேயுரிய தனித்துவமான தமிழில் ஆவணமாக படங்களுடன் நிஜத்தைப் படம் பிடிக்கும் தொடர்.