எடுத்து வந்தவர்கள் பெரிய பெரிய வார்த்தைகளைப் பேசுவதே இல்லை. அவர்களுடைய எளிய சொற்கள் தரும் மகத்தான பொருள்களைத்தானே பாமர மக்கள் கிரகித்துக்கொள்கிறார்கள்? ஒலிகளின் வலிமை வெடிப்பது, அவை புகும் மனங்களில்தானே? ஆனாலும், கடவுள் எந்த வடிவத்தில் வருவார் என்பதை அறிந்தவர்கள் யார்?
Arunaa Ramesh liked this