விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate it:
5%
Flag icon
பிரபஞ்சத்திடமிருந்து மனம் பெறும் அனுபவம் ஒன்றுதான். புலன்களே அவற்றை வேறு வேறாக காட்டுகின்றன.
8%
Flag icon
தன்மீது அதிருப்தியும் அருவருப்பும் கொண்டவர்கள் மனிதர்கள். அவர்கள் தங்களையே விரும்ப விழைகிறார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிக் கொண்ட மாயவித்தைகள்தான் கலையும் காவியமும். அவற்றின் மூர்த்திகரணமே இந்தப் பேராலயம்.”
9%
Flag icon
பிரபஞ்ச சத்தியம் ஒன்றுதான். நமது அனுபவமே அதை இரண்டாக்குகிறது.
13%
Flag icon
“நிறுவப்படும்தோறும் உண்மை பொய்யாகிறது. நிறுவப்படாதபோது உண்மையை யாரும் அறிவதும் இல்லை” என்றார்.
30%
Flag icon
இந்த மண்ணில் கால்பதிந்துள்ள எவரும் தனக்குத்தானேகூட, சில கணங்களுக்குக் கூட உண்மையாக வாழ முடியாது.
57%
Flag icon
ஒவ்வோர் அடையாளமும் மனிதனுக்கு மனிதனே போர்த்திவிட்ட பொய். சகல நம்பிக்கைகளும் மனிதன் புகுந்துகொள்ளும் பொய்.