Kesavaraj Ranganathan

8%
Flag icon
இது மனு 10 ஆவது அத்தியாயம் 44ஆவது ஸ்லோகம் ஆகும். மற்றும் மிலேச்ச பாஷை பேசுகிறவர்கள் அனைவரும் தஸ்யூக்கள் என்று சொல்லப்படுவார்கள் என்று தெளிவாக விளக்கப் பட்டிருக்கிறது. இது 10 ஆவது அத்தியாயம் 45 ஆவது ஸ்லோகம். தஸ்யூக்கள் என்றால் திருடர்கள் என்ற கருத்தும் அதிலேயே கீழே காட்டப்பட்டிருக்கிறது.