நம் கிளர்ச்சி எல்லாம் நம் சென்னை இராஜ்யம் வடநாட்டானிடம் இருந்து ஒரு தனி நாடாகப் போக வேண்டும். அதாவது பர்மா, கொழும்பு, பாகிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்று வாழ வேண்டும். இல்லாம லிருந்தால் பார்ப்பானுடைய ஆதிக்கத்திலிருந்து நீங்க முடியாது.

