தமிழன், என்று ஆரிய மதமாற்றம் அடைந்தானோ, ஆரியனை தமிழன் என்று தன்னுடைய நாட்டான், தோழன் என்று கருதினானோ அன்றே தமிழனுக்கு உளமாந்தையும் பிளேக்கும் ஏற்பட்டு விட்டன. அன்று முதலே தமிழனுக்கு இருந்த கொஞ்ச நஞ்சமானமும் வீரமும் அறிவும் ஆற்றலும் அடியோடு அழிந்து ஆரியனுக்கு தமிழன் - ஆண்பெண் அடங்கலும் - அடிமை, வைப்பாட்டி மக்கள் ஆக இருக்கும்படி மத ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த ஆதாரங்களை தமிழனுக்கு அரசியல் சட்டமாகவும் ஆயின. அந்த -அதாவது தமிழன் ஏற்றுக் கொண்ட - ஆரிய மதமும் அவன் ஏற்றுக் கொண்டு நடக்கும் ஆரிய மதக் கொள்கையும்தான் இன்று ஆயிரக்கணக்கான ஆச்சாரிகளையும் டாக்டர் ராஜன்களையும், சத்திய மூர்த்திகளையும்
...more

