Kesavaraj Ranganathan

36%
Flag icon
ஒரு நாட்டிலே அந்த நாட்டுப் பழங்குடி மக்கள் ஏராளமான பேர்கள் தற்குறிகளாய் இருப்பதும், அதே நாட்டிலே குடியேறிய வேறு ஒரு கூட்டத்தார் 100-க்கு 100 பேர் படித்திருக்கவும் காரணம் ஏன் ஏற்பட்டது? அவர்கள் ஏன் அப்படி? நாம் ஏன் இப்படி? இதைத் தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் என்ன? மதத் தத்துவத்தின்படியும், சாஸ்திரத் தத்துவத்தின்படியும் நாம் இழிவான ஜாதியாக, அதாவது சூத்திரனாக இருக்கிறோம். இந்து மத சட்டத்தில் சூத்திரன், பஞ்சமன், பறையன், பார்ப்பான் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சமர் ஜாதி என்பது மிகவும் கீழான ஜாதியாக மதிக்கப்படுகிறது. சாஸ்திரத்திலே எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.