எங்காவது ஒரு பார்ப்பா மதுரை வீரனையோ , காத்தவ ராயனையோ கும்பிடுவதைக் காண்கிறீர்களா? பச்சையம்மனையோ மாரியம்மனையோ பண்டிகை கொண்டாடுவதைப் பார்க்கிறீர்களா? நாம் ஏன் அவர்களுக்கு மாத்திரம் உயர்வையும் நமக்கு இழிவையும் கொடுக்கும் கடவுள்களையும் பண்டிகை களையும் சடங்குகளையும் கொண்டாட வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.

