எத்தனையோ நூற்றாண்டுகளா மனிதகுலம் இலட்சியங்களைப்பத்திப் பேசிட்டிருக்கு. இந்த இலட்சியவாதம்னா தன்னளவில என்னன்னு எப்பவாவது பேசியிருக்கமா? பிளேட்டோ பேசியிருக்கார். நீட்சே பேசியிருக்கார். அது யார் காதிலும் விழலை. விழுந்தவங்க அதையும் புதுவித இலட்சியவாதமா வழிபட ஆரம்பிச்சாங்க. ஆயிரம் ரெண்டாயிரம் வருஷமா இலட்சியம் தியாகம்னு மனிதக் கூட்டங்களைத் தத்துவஞானிகள் பலிபீடத்துக்கு அனுப்பிட்டிருக்காங்க. இப்ப மானுட குலம் ஒரு முட்டுச் சந்துக்கு வந்தாச்சு. நம்ம காலத்தில உள்ள ஆகப் பெரிய இலட்சியவாதம்னா மார்க்ஸியம்தான். அதும் இப்ப தோத்துப் போச்சு.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)