இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் இந்தத் தனிமனித மன எழுச்சிகளுக்கும் அப்பால் மானுட குலத்திற்கென நிரந்தரமான தார்மீகம் ஏதும் இல்லையா? அதை எங்கு கண்டடைவது? வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறேன். என்னால் எந்த ஒழுங்கையும் காண முடியவில்லை. அப்படியானால் மனிதர்கள் இத்தனை நூற்றாண்டுகளாக வாழ்வைக் கடைந்து எடுத்தது என்ன? ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் இன்னும் எண்ணற்ற போர்க்களங்களிலும் விஷம் கொட்டியதே. அப்படியானால் அமுதம் எங்கே? இல்லை விஷம் மட்டும் தானா? எனக்குத் தெரியவில்லை தோழர். எனக்கு எதுவுமே தெரியவில்லை, என் கண்ணால் அள்ள முடிந்ததெல்லாம் இருள்தான். வரலாற்றின் இருள் இலக்கியத்தின் இருள். ஞானத்தின்
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)