ஒருத்தனுக்குத் தன் வாழ்க்கை தியாகத்தில் பூரணமடையுதுண்ணு பட்டா தாராளமா செய்யலாம். ஆனா இனிமே அது ஒரு நிறுவனம் இல்லை. செல்லுபடியாகிற நாணயமும் இல்லை, ஒரு சமூகமே தியாகத்தில் வாழறது இனிமே சாத்தியம் இல்லை. ஏன்னா இன்னைக்கு நாளைங்கிறது சுத்தமா புரிஞ்சுக்க முடியாத ஒண்ணா, கற்பனைகூட செய்ய முடியாத ஒண்ணா மாறிட்டுது. நாளைக்கு உலகம் அழியலாம். பிரபஞ்சம், அழியலாம். இண்ணைக்குள்ள எல்லாமே நாளைக்கு மாறிடலாம். நவீன விஞ்ஞானம் மனுஷனுக்குக் குடுக்கிற முதல் பாடம் இது. இன்றுதான் நிஜம். இன்றுதான் ஒரே சாத்தியம், போகத்துமேல இருக்கிற குற்ற உணர்வை இதனால படிப்படியா மனுஷன் இழந்துட்டு வாறான். வேணும் இன்னும் வேணும்னு
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)