“கிறிஸ்து அறிஞன் இல்லை. அவன் பெரிய முட்டாள். பிறர் துன்பங்களைக் கண்டு கண்ணீர் விட்டான். தன் இயலாமைக்காகக் கதறி அழுதான். ஒண்ணையும் நியாயப்படுத்திக்க முடியலை அவனால். அதனால் எல்லாமே சூடாகி சிவந்து கணகணன்னு கொதிக்க ஆரம்பிச்சிட்டுது. எங்கயும் நிக்க முடியலை. எதையும் தொட முடியலை. முப்பது வயசுக்கு மேலே இந்த உலகில வாழ முடியலை. சிலுவைல தன்னை பலி குடுத்தப்பதான் அவனுக்கு நிறைவு கிடைச்சது. தருக்க நியாயங்கள் இல்லாததனால அவன் இதயம் திறந்து கிடந்தது. முள்ளும் கல்லும் பட்டு ரத்தம் வடிஞ்சது அதில. அந்த ரத்தம்தான் இந்தப் பூமியை கருணையாலயும் அன்பாலயும் கழுவியது. ஏசு கிறிஸ்துவின் ரத்தம்தான் சகல பாவங்களையும்
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)