Balasubramaniam Vaidyanathan

83%
Flag icon
“இன்னைக்கு அறிவுஜீவிகளுக்குப் பெரிய பணி காத்திட்டிருக்கு. வரலாறு பெரிய சவாலை நமக்கு விடுக்குது. இன்னைக்கு அறிவுதான்பெரிய ஆயுதம்னு நிரூபணமாயிருக்கு. அந்த ஆயுதத்தை வச்சு நாம என்ன செய்தோம்னு நம்ம சந்ததி கேட்கும். நம்ம அகங்காரத்தை சமனப்படுத்திக்கிறதுக்கும், சொந்த திருப்திக்காக சதுரங்கம் விளையாடறதுக்கும் அதைப் பயன்படுத்தினோம்னா நம்ம குழந்தைகளுக்கு மிகப் பெரிய துரோகம் செய்றதாத்தான் அர்த்தம்.”
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating