“இயற்கையோட குழந்தைதான் சமூகம். ரெண்டும் இயந்திர அமைப்புகள் இல்லை. உயிர்கள். நமக்கு உயிர் இயக்கம் பற்றித் தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சம். எல்லாத்தயும் எந்திரமா பாக்கிற மனோபாவம் அன்னைக்கு இருந்தது. செவ்வியல் மார்க்ஸியத்திலயும் அது உண்டு. அந்தப் பார்வைதான் இயற்கையையும் சமூகத்தையும் வசதிக்கேற்ப நினைச்ச மாதிரி மாத்திக்கலாம்ங்கிற தன்னம்பிக்கையை - திமிரைன்னு சொல்லணும் - மனுஷனுக்குக் குடுத்தது. நாகரிகம் தொடங்கி இருபதாயிரம் வருஷமாச்சு. இந்த நூறு வருஷத்தில் இயற்கைய மனுஷன் நாசம் பண்ணியாச்சு. மனுஷன் இயற்கையோட எஜமான்னு எங்கல்ஸ் சொன்னார். ரொம்பத் தப்பு. அவன் இயற்கையோட ஒரு பகுதி. இயற்கையையும் சமூகத்தையும்
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)