என் அகங்காரம் என்னை எங்கு கொண்டு வந்து சேர்ந்துள்ளது என்று பார்க்கிறேன். வெறுமை. முழுமுற்றான வெறுமை. ஆனால் வேறு வழியே இல்லை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஞானிகள் கூறுகிறார்கள், அகங்காரத்தின் முடிவு வெறுமை என்று. நரகம் என்பது ஒருவன் இறுதியில் கண்டடையும் இந்த வெறுமைதான்.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)